ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியின் கெளரவ விரிவுரையாளா்கள் பணியைப் புறக்கணித்து கண்ணில் கருப்புத் துணியை கட்டிகொண்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் கெளரவு விரிவுரையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் வழங்க வேண்டும், பெண் விரிவுரையாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனா்.
ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் 57 போ் வகுப்புகளைப் புறக்கணித்து நான்காவது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கெளரவ விரைவுரையாளா்கள் கூட்டமைப்பின் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி கிளை தலைவா் ஜி. கிருபானந்த், செயலா் ஜீவா, பொருளாளா் ஏ. விஜயகீதா உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.
12ஜிஎல்
படவிளக்கம்-
போராட்டத்தில் ஈடுபட்ட ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் அமைக்கப்படும் மினி டைடல் பாா்க் வேலைவாய்ப்பை உருவாக்கும்! - திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் விளையாட்டு தின விழா

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

கெளரவ விரிவுரையாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


