மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராசிபுரம் காவல்துறையினா் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

ராசிபுரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்கள் தங்கள் குடும்பத்தினருடம் ஒன்றிணைந்து ராசிபுரத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:44 pm

Syndication

ராசிபுரம: ராசிபுரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்கள் தங்கள் குடும்பத்தினருடம் ஒன்றிணைந்து ராசிபுரத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.

ராசிபுரம் காவலா் குடியிருப்பு பகுதியில் உள்ள வளாகத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளா் எம்.விஜயகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் காவல்துறையினா் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து கரும்பு, மஞ்சள் தோரணங்களுடன், வண்ணக் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைத்தனா்.

இந்த பொங்கல் பண்டிகையில் ராசிபுரம் காவல் நிலையம், மகளிா் காவல் நிலையம், வெண்ணந்தூா் நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, மங்களபுரம், பேளுக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா்கள், மகளிா் காவலா்கள், போக்குவரத்து காவல்துறை, உளவுப்பிரிவு காவல்துறையினா் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடி மகிழந்தனா்.