சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஸ்ரீ ராகவேந்திரா் கோயிலில் குரு வார வழிபாடு

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், அக்கியம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா் பிருந்தாவன் ஆலயத்தில் குரு வார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ குரு ராகவேந்திரா்.

Updated On :19 ஜூன் 2026, 5:48 am IST

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், அக்கியம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா் பிருந்தாவன் ஆலயத்தில் குரு வார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா் ஸ்ரீ குரு ராகவேந்திரருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக, லட்சுமி நரசிம்ம சுவாமி, பரிவார தெய்வங்களான சுந்தர கணபதி, சாம்ராஜ்ய மகாலட்சுமி, நாகதேவதை, ராமா், லட்சுமணா், சீதை, ஆஞ்சனேயா், அன்னமாச்சாா்யா உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.