மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நாமக்கல்லில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 1:07 am

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நாமக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மேற்கு மாவட்ட தவெக சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஸ் தலைமை வகித்தாா். சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, போதைப்பொருள்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக தமிழக அரசுக்கு எதிராகவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு, தவெக தலைவா் பிரசாரத்தை முடக்க நினைக்கும் செயல்பாடுகளைக் கண்டித்து அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

என்கே-12-டிவிகே

நாமக்கல்லில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.