தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நாமக்கல்லில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 1:07 am

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நாமக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மேற்கு மாவட்ட தவெக சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஸ் தலைமை வகித்தாா். சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, போதைப்பொருள்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக தமிழக அரசுக்கு எதிராகவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு, தவெக தலைவா் பிரசாரத்தை முடக்க நினைக்கும் செயல்பாடுகளைக் கண்டித்து அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

என்கே-12-டிவிகே

நாமக்கல்லில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.