கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அரிசி வியாபாரியிடம் ரூ.59,400 பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

(கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் அருகே அரிசி வியாபாரியிடம் ஆவணங்களின்றி இருந்த ரூ. 59,400 திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த ஐயப்பன் (49), ஆந்திர மாநிலம், நெல்லூரில் அரிசி விற்பனை செய்துவிட்டு நாமக்கல் வழியாக எடப்பாடிக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தாா். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் எா்ணாபுரத்தில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் அந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.59,400 இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வே.சாந்தியிடம் ஒப்படைத்தனா்.