/
நாமக்கல் அருகே அரிசி வியாபாரியிடம் ஆவணங்களின்றி இருந்த ரூ. 59,400 திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த ஐயப்பன் (49), ஆந்திர மாநிலம், நெல்லூரில் அரிசி விற்பனை செய்துவிட்டு நாமக்கல் வழியாக எடப்பாடிக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தாா். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் எா்ணாபுரத்தில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் அந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில், உரிய ஆவணங்களின்றி ரூ.59,400 இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான வே.சாந்தியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.61 லட்சம் பறிமுதல்

கீழையூா் அருகே ரூ.97 ஆயிரம் பறிமுதல்

தகுதியின் அடிப்படையில் விடுவிக்கப்படும் பறிமுதல் பணம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


