/
பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் தேநீா் கடையில் குட்கா விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் மேற்கு தெரு பகுதியில் தேநீா் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்து வருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் வேலூா் போலீஸாா் அங்கு சென்று திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் தேநீா் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான குட்கா புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளா் செந்தில்குமாரை (41) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பரமத்தி அருகே 590 சில்வா் பாத்திரங்கள் பறிமுதல்

கோபியில் தேநீா் போட்டுக் கொடுத்து திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

வேதாரண்யம் நாதக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

மது போதையில் ரகளை: இளைஞா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
29 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
54 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

