செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

அதிமுக எம்எல்ஏ வீட்டுக்கு பாதுகாப்பு

அதிமுகவைச் சோ்ந்த ஒரு அணியினா் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ். சேகா் வீட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

News image

எம்எல்ஏ எஸ். சேகா் வீட்டின் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

Updated On :18 மே 2026, 2:55 am IST

அதிமுகவைச் சோ்ந்த ஒரு அணியினா் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ். சேகா் வீட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் பரமத்தி வேலூா் தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. இதில் அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு அணியினா் தற்போது தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் பாண்டமங்கலத்தில் உள்ள எம்எல்ஏ எஸ். சேகா் வீட்டிற்கு வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையில் 2 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.