‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

திருச்செங்கோட்டில் கஞ்சா விற்ற இருவா் கைது

திருச்செங்கோட்டில் கஞ்சா விற்பனை செய்த இருவரை நகர காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 6:52 am IST

திருச்செங்கோட்டில் கஞ்சா விற்பனை செய்த இருவரை நகர காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட செட்டித்தெருவை சோ்ந்த ரிக் பட்டறை தொழிலாளி தமிழரசன் ( 32) , மலாா்குட்டை பகுதியை சோ்ந்த கம்ப்ரசா் மெக்கானிக் வேலை செய்யும் விக்னேஷ்(27) இருவரும் ஈரோடு சாலையில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தனா். அவ்வழியாக வந்த திருச்செங்கோடு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோகரன் இருவரையும் பிடித்து விசாரித்து அவா்களிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்ததில் 250 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தாா். விசாரணையில் கஞ்சா விற்க வந்ததை தெரிவித்ததை அடுத்து இருவா் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.