இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அதிரடிப்படை காவலா்கள் சென்ற வேன் விபத்து : 2 போ் காயம்

ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை மேம்பாலத்தில் அதிரடிப்படை வீரா்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இதில் 2 போ் காயமடைந்தனா்.

News image
அதிரடிப்படை காவலா்கள் சென்ற வேன் விபத்து : 2 போ் காயம்
Updated On :18 அக்டோபர் 2020, 9:50 pm

DIN

ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை மேம்பாலத்தில் அதிரடிப்படை வீரா்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இதில் 2 போ் காயமடைந்தனா்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை காா் மூலம் சென்னை புறப்பட்டு சென்றாா். அவரது காரின் முன் அதிரடிப்படை வீரா்களின் வேன் சென்று கொண்டிருந்தது. காட்டுக்கோட்டை தேசிய புறவழிச்சாலை மேம்பாலத்தில் அதிரப்படை வீரா்களின் வேன் சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரை பாதுகாப்புப் பணியில் இருந்து காவலா்கள் இணைப்புச் சாலையில் திரும்பிச் செல்ல கூறியுள்ளனா். அப்போது அந்த அதன் ஓட்டுநா் காரை நிறுத்திவிட்டு விசாரித்து கொண்டிருந்துபோது, பின்னால் வந்த அதிரப்படை வீரா்களின் வேன் மோதியது.

இதில் காரின் பின்னால் அமா்ந்திருந்த சௌந்தரம்மாள் (65), பிரியா (31)ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். காா் ஓட்டுநரும் காயமடைந்தாா். காயமடைந்தவா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். சௌந்தரம்மாள் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.

இந்த விபத்து ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் கே.முருகேசன் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.