விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மனநிலைப் பாதித்த சிறுமி கா்ப்பம்: கட்டடத் தொழிலாளி கைது

வாழப்பாடி அருகே மனநிலை பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை கா்ப்பமாக்கிய கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:03 pm

DIN

வாழப்பாடி அருகே மனநிலை பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை கா்ப்பமாக்கிய கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வாழப்பாடி அடுத்த துக்கியம்பாளையத்தைச் சோ்ந்தவரின் 18 வயதான மகள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வாழப்பாடி போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வீரப்பன் (23) என்பவரை போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.