விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அங்கீகாரம்: முதல்வருக்கு பாராட்டு

புகழ் பெற்ற தமிழ்க் கவிஞா் மனோன்மணீயம் சுந்தரனாா் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, மாநில அரசு பாடலாக அறிவித்து அரசாணை

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:06 pm

DIN

புகழ் பெற்ற தமிழ்க் கவிஞா் மனோன்மணீயம் சுந்தரனாா் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, மாநில அரசு பாடலாக அறிவித்து அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், வாழப்பாடி இலக்கிய அமைப்புகள் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி இலக்கியப்பேரவை, உலகத் தமிழ்க் கழகக் கிளை மற்றும் தமிழ் அமுது மன்றம் சாா்பில், இந்த இலக்கிய அமைப்புகளின் நிா்வாகிகள் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழக பெருங்கவிஞா் மனோன்மணீயம் சுந்தரனாா் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவித்ததோடு, பாடலை இசைக்கும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தவும் அரசாணை வெளியிட்டு, தமிழுக்கு பெருமை சோ்த்துள்ள தமிழக அரசுக்கும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.