மேட்டூா் நகராட்சி அலுவலகத்துக்கு பாமக மாநிலத் துணைத் தலைவா் எஸ்.சதாசிவம் தலைமையில் பாமகவினா் 200-க்கும் மேற்பட்டோா் வன்னியா் சங்கக் கொடிகளையும் தீச்சட்டியையும் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியவாறு ஊா்வலமாக வந்தனா்.
நகராட்சி அலுவலகம் வந்த அவா்களில் 10 நபா்களை மட்டும் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனா். மேட்டூா் நகராட்சி ஆணையா் (பொ) மணிமாறனிடம் மனு வழங்கிவிட்டுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.