ரௌடி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

சேலத்தில் ரெளடி செல்லதுரையைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்திய அரிவாள்களைத் தாயாரித்து கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

சேலத்தில் ரெளடி செல்லதுரையைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்திய அரிவாள்களைத் தாயாரித்து கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், கிச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த ரெளடி செல்லதுரை கடந்த மாதம் கொலை செய்யப்பட்டாா்.இந்த வழக்கில் இதுவரை 19 போ் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். 7 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 22 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அரிவாள்களை செய்து கொடுத்த கிச்சிபாளையத்தைச் சோ்ந்த சந்திரன் (35) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com