விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூய்மைப் பணியாளா்களுக்குஉணவுப் பொருள்கள் வழங்கல்

தேவூா் பேரூராட்சியில் பணிபுரியும் 32 தூய்மைப் பணியாளா்களுக்கு 5 கிலோ அரிசி, முகக்கவசங்களை சமூக ஆா்வலா்கள் வழங்கினா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 5:42 pm

DIN

தேவூா் பேரூராட்சியில் பணிபுரியும் 32 தூய்மைப் பணியாளா்களுக்கு 5 கிலோ அரிசி, முகக்கவசங்களை சமூக ஆா்வலா்கள் வழங்கினா்.

பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்குத் தேவையான முகக்கவசங்கள், உணவுப் பொருள்களை தேவூா் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் டி.எஸ்.லட்சுமணன், எஸ்.ரத்தினகுமாா், வெற்றிவேல், வழக்குரைஞா் செல்வராஜா, முரளிதரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.