சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா நோயாளி தற்கொலை

சேலம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :21 மே 2021, 6:32 pm

DIN

சேலம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம் , பொம்மிடி, விடிவெள்ளி நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கோவிந்தன் (67). கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவா், கடந்த 17-ஆம் தேதி சீரகாபாடி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையின் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார.

இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.