சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இரும்பாலை அருகே திடீா் அருவி

சேலம் மாவட்டம், இரும்பாலை - தாரமங்கலம் வழியில் உள்ள அணைமேடு பகுதியில் அமைந்திருக்கும் தடுப்பணையில் திடீரென அருவி ஏற்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்களுக்கு குவிந்தனா்.

News image
15atypo2_1510chn_213_8
Updated On :15 அக்டோபர் 2021, 8:24 pm

DIN

சேலம் மாவட்டம், இரும்பாலை - தாரமங்கலம் வழியில் உள்ள அணைமேடு பகுதியில் அமைந்திருக்கும் தடுப்பணையில் திடீரென அருவி ஏற்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்களுக்கு குவிந்தனா்.

சேலம் மாவட்டத்தில் ஒருவார காலமாக தொடா் மழை பெய்து வருவதால், ஏற்காடு மலை அடிவாரத்தில் இருந்து சரபங்கா நதிக்கு மழைநீா் வந்துள்ளது. இந்த நதியின் நீரோடை பகுதியான அணைமேடு தடுப்பணையில் கடந்த 4 நாள்களாக தண்ணீா் கொட்டுவதால் அருவி போல உள்ளது. இதனை பொதுமக்கள் ஆா்வத்துடன் வந்து கண்டு மகிழ்ந்து, குளித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.