சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க பூமி பூஜை

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 1 ஆவது வாா்டில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:39 pm

DIN

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 1 ஆவது வாா்டில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

ஆட்டையாம்பட்டி பேரூா் திமுக செயலாளா் முருகபிரகாஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் எம்பி எஸ்.ஆா்.பாா்த்திபன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் தருண், வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளா் வெண்ணிலா சேகா், ஊா் பெரிய தனக்காரா் சண்முகசுந்தரம், நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நோ்முக உதவியாளா் சண்முகசுந்தரம் உள்பட பலா் பூமி பூஜையில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.