விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

6 அடி நீள கோதுமை நாகம் பிடிபட்டது

வாழப்பாடி அருகே கண்ணாடி விரியன் பாம்பை விழுங்கிய 6 அடி நீளமுள்ள கோதுமை நாகத்தை வனத்துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:30 pm

DIN

வாழப்பாடி அருகே கண்ணாடி விரியன் பாம்பை விழுங்கிய 6 அடி நீளமுள்ள கோதுமை நாகத்தை வனத்துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

வாழப்பாடியை அடுத்த தேன்மலைக்குன்று அடிவாரம் படையாச்சூா் சிங்காரவேல் தோட்டம் பகுதியில், 6 அடி நீளமுள்ள அதிக விஷமுடைய கோதுமை நாகப்பாம்பு வெள்ளிக்கிழமை புகுந்தது. இந்த பாம்பைக் கண்ட இப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். பாம்பு பிடிப்பதற்கு பயிற்சி பெற்ற வாழப்பாடி வனத் துறை தோட்டக் காவலா் முத்தையன், கோதுமை நாகத்தை பிடிக்க முயற்சித்தாா். அப்போது அந்த பாம்பு வயிற்றில் இருந்து கண்ணாடி விரியன் பாம்பை வெளியே கக்கி விட்டு சீறியது. இருப்பினும் பாம்பை பிடித்த தோட்டக்காவலா் முத்தையன், கோதுமலை வனப்பகுதியில் விட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.