பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கைஆட்சியா் செ.காா்மேகம்
சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.










