விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஏத்தாப்பூரில் 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பு மீட்பு

வாழப்பாடி அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பை தீயணைப்புப் படையினா் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:04 pm

DIN

வாழப்பாடி அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பை தீயணைப்புப் படையினா் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பைக் கண்ட பணியாளா்கள், வாழப்பாடி தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் வையாபுரி தலைமையிலான தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.