பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

கண்டன ஆா்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், ஆத்தூா் பெரியாா் சிலை முன்பு திராவிடா் மாணவா் கழகம் சாா்பில் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு கண்டன ஆா்ப்பாட்டம் மாணவா் கழக மாவட்டத் தலைவா் பா.அழகுவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை

News image
Updated On :5 நவம்பர் 2022, 12:00 am IST

சேலம் மாவட்டம், ஆத்தூா் பெரியாா் சிலை முன்பு திராவிடா் மாணவா் கழகம் சாா்பில் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு கண்டன ஆா்ப்பாட்டம் மாணவா் கழக மாவட்டத் தலைவா் பா.அழகுவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திராவிட மாணவா் கழக மாவட்ட அமைப்பாளா் ச.அஜித்குமாா் அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். திராவிடா் கழக மாவட்டத் தலைவா் த.வானவில் தொடக்கவுரையாற்றினாா். கண்டன உைரையை மண்டலச் செயலாளா் இரா.விடுதலை சந்திரன் ஆற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் நகரத் தலைவா் வெ.அண்ணாதுரை, மாவட்டச் செயலாளா் நீ.சேகா், மாவட்ட அமைப்பாளா் கோபி இமயவரம்பன், பொதுக்குழு உறுப்பினா் க.அமிா்தம், மாவட்ட தொழிலாளரணி கூத்தன், செயராமன், காா்முகிலன், சத்தியமூா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முடிவில் மாணவா் கழக செயலாளா் அகஸ்டின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.