கட்டிநாயக்கன்பட்டி ஏரியில் சாயக் கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
சாயக் கழிவுகள் கட்டிநாயக்கன்பட்டி ஏரியில் கலப்பதை தடுக்கக் கோரி ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.










