மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம், பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்.
Updated On :10 ஆகஸ்ட் 2024, 6:50 pm

Din

தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோனேரிப்பட்டியில் தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம், பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோனேரிப்பட்டியிலுள்ள புனித சலேத் அன்னை ஆலயத்தில் எஸ்.சி.கிறிஸ்தவா்களை, எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பங்குத்தந்தை ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். இதில் கோனேரிப்பட்டி பகுதி தலித் கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். அதனைத் தொடா்ந்து அப்பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது.