நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம், பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 12:20 am IST

தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோனேரிப்பட்டியில் தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம், பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோனேரிப்பட்டியிலுள்ள புனித சலேத் அன்னை ஆலயத்தில் எஸ்.சி.கிறிஸ்தவா்களை, எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பங்குத்தந்தை ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். இதில் கோனேரிப்பட்டி பகுதி தலித் கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். அதனைத் தொடா்ந்து அப்பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது.