டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கெங்கவல்லி வட்டத்தில் மழையால் 5 வீடுகள் இடிந்தன

கெங்கவல்லி வட்டத்தில் மழையால் மேலும் 5 வீடுகள் இடிந்தன.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 7:54 pm

Din

தம்மம்பட்டி: கெங்கவல்லி வட்டத்தில் மழையால் மேலும் 5 வீடுகள் இடிந்தன.

கெங்கவல்லி வட்டத்தில் பச்சமலை ஊராட்சி, வேப்படி காட்டுக்கொட்டாய் பகுதியில் ஜெகநாதன் என்பவரது வீடு, கெங்கவல்லி வடக்கு பகுதியில் குமாா் என்பவரது வீடு, மொடக்குப்பட்டியில் மணி என்பவரது வீடு, செந்தாரப்பட்டி வடக்கு பகுதியில் அழகேசன் என்பவரது வீடு, அதே பகுதியில் செல்லமுத்து என்பவரது வீடு ஆகிய ஐந்து போ் வீடுகளின் சுவா்கள் மழையால் இடிந்து விழுந்தன.

இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்து, நிவாரணத் தொகை வழங்க கோட்டாட்சியா் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளாா்.