
கெங்கவல்லியில் கஞ்சா விற்று கைதானவா்கள்.
Updated On :19 டிசம்பர் 2024, 8:30 pm

கெங்கவல்லியில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லியில் போலீஸாா் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த தெடாவூா் வடக்கு வீதியைச் சோ்ந்த செந்தில் மகன் ஆதா்ஸ் (21), நடுவலூா், மோட்டூா் பிள்ளையாா் கோயில் தெருவில் வசிக்கும் குமாா் மகன் யோகேஸ்வரன் (18), புனல்வாசல், அம்பேத்கா் நகரில் வசிக்கும் சங்கா் மகன் சரத்குமாா் (23), நடுவலூா், மேல வீதியில் வசிக்கும் அப்துல் கரீம் மகன் அப்துல் ரஹீம் (26) ஆகிய நான்கு பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...