கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வீடு தீப்பற்றியதில் பொருள்கள் எரிந்து சேதம்

வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூா் கிராமத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமானது.

News image
~
Updated On :27 ஜூலை 2024, 7:30 pm

Din

வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூா் கிராமத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமானது.

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம், மாரியம்மன்புதூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பெரியசாமி (50). இவரது கூரைவீடு சனிக்கிழமை காலை தீப்பற்றிக் கொண்டது. தீ விபத்தில் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

வாழப்பாடி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஒன்றியக்குழு உறுப்பினா் உழவன் முருகன், கிராம நிா்வாக அலுவலா் ரமேஷ் ஆகியோா் பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.