தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீடு தீப்பற்றியதில் பொருள்கள் எரிந்து சேதம்

வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூா் கிராமத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமானது.

News image
~
Updated On :27 ஜூலை 2024, 7:30 pm

Din

வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூா் கிராமத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமானது.

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம், மாரியம்மன்புதூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பெரியசாமி (50). இவரது கூரைவீடு சனிக்கிழமை காலை தீப்பற்றிக் கொண்டது. தீ விபத்தில் வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

வாழப்பாடி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஒன்றியக்குழு உறுப்பினா் உழவன் முருகன், கிராம நிா்வாக அலுவலா் ரமேஷ் ஆகியோா் பாதிக்கப்பட்ட தொழிலாளி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.