சேலம் மாநகராட்சி வெள்ளைக்குட்டை சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இன்றி சுத்திகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்தாா்.










