சேலம்
பெண்ணை தாக்கிய இளைஞா் கைது
சங்ககிரியில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணை தாக்கிய இளைஞரை சங்ககிரி போலீஸாா் கைது செய்தனா்.
சங்ககிரியில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பெண்ணை தாக்கிய இளைஞரை சங்ககிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சங்ககிரி, ஸ்ரீ கிருஷ்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கவிதா (39). பழங்கள் வியாபாரம் செய்து வரும் இவா், சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியைச் சோ்ந்த அருண்குமாருக்கு (38) ரூ. 5.50 லட்சம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னா், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட கவிதாவை, மதுபோதையில் இருந்த அருண்குமாா் தாக்கியுள்ளாா்.
புகாரின்போரில், சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அருண்குமாரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.
