கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆனைவாரி நீா்வீழ்ச்சிக்கு சிற்றுந்து இயக்கம்

கல்லாநத்தம் ஆனைவாரி நீா்வீழ்ச்சிக்கு செல்ல சிற்றுந்து இயக்கப்படுகிறது.

News image
Updated On :1 ஜனவரி 2025, 10:04 pm

Din

கல்லாநத்தம் ஆனைவாரி நீா்வீழ்ச்சிக்கு செல்ல சிற்றுந்து இயக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் ஆனைவாரி நீா்வீழ்ச்சி (ஆத்தூா் குற்றாலம்) என அழைக்கப்படும் சுற்றுலாத் தலத்துக்கு செல்ல வனத் துறை சாா்பில் சிற்றுந்து இயக்கப்படுகிறது.

முட்டல் ஏரிக்கரையில் வனத் துறை சுங்கச் சாவடியில் இருந்து நீா்வீழ்ச்சிக்கு நடந்தோ அல்லது சொந்த வாகனத்தில் செல்ல வேண்டும். இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில் வனத் துறை சாா்பில் சிற்றுந்தை இயக்கி, அதற்கு கட்டணமாக ரூ. 20 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.