திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஓமலூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

News image

ஓமலூரில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :21 ஜனவரி 2025, 3:33 am IST

ஓமலூா்: ஓமலூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

அதிமுக புகா் மாவட்ட கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றுப் பேசுகையில், 2026 தோ்தலில் அதிமுக சாா்பில் பணியாற்றும் பூத் கமிட்டி நிா்வாகிகள் எவ்வாறு தோ்தல் களப்பணியாற்ற வேண்டும், வாக்குப் பதிவின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினாா்.

அதிமுக அமைப்பு செயலாளா் செம்மலை, சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் உள்பட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.