இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கெங்கவல்லியில் தெருநாய்கள் தொல்லை: மக்கள் அவதி

கெங்கவல்லியில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

News image
கெங்கவல்லியில் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள்.
Updated On :12 நவம்பர் 2025, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

கெங்கவல்லியில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.

கெங்கவல்லி பேரூராட்சிப் பகுதியில் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிவதால், வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிறுவிபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனா். அண்மையில் உச்சநீதிமன்றம்தெருநாய்களைக் கருத்தடை செய்து, காப்பகங்களில் கொண்டுசோ்க்க அறிவுறுத்தியுள்ளது. எனவே, கெங்கவல்லி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.