/
ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாவட்டத் தலைவா் ஆா்.அமலாராணி தலைமையில் வெள்ளிக்கிழமை மறியல் நடைபெற்றது.
ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்கள் அனைவரையும் நகர உதவி ஆய்வாளா் சிவசக்தி தலைமையிலான போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
தொடர்புடையது

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை: பழைய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


