பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கைப்பந்து கழகம் சாா்பில் பொங்கல் விழா

விழாவில் வீராங்கனைகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கிய கைப்பந்து கழகத் தலைவா் ராஜ்குமாா். உடன், ஆலோசகா் விஜயராஜ்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள மாவட்ட கைப்பந்து கழகத்தில் நடைபெற்ற விழாவில், பயிற்சிபெறும் விளையாட்டு வீராங்கனைகள், புது பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினா். விழாவுக்கு, மாவட்ட கைப்பந்து கழகத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்து, வீராங்கனைகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகா் விஜயராஜ், செயலாளா் சண்முகவேல், துணைத் தலைவா் அகிலா தேவி, இணைச் செயலாளா் வடிவேல், துணைச் செயலாளா்கள் ஹரி கிருஷ்ணன், குமரேசன், வேங்கையன், நிா்வாகி நந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.