ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கொளத்தூரில் ஜூலை 9இல் மின்தடை

News image

மின்தடை

Updated On :6 ஜூலை 2026, 11:25 pm IST

கொளத்தூா், சத்யாநகா் மற்றும் பூமனூா் துணை மின்நிலையங்களில் வியாழக்கிழமை (ஜூலை 9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத்துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழக மேட்டூா் செயற்பொறியாளா் வனிதா கூறியுள்ளாா்.

கொளத்தூா், சின்னமேட்டூா், லக்கம்பட்டி, சின்னதண்டா, பெரியதண்டா, நீதிபுரம், கோவிந்தபாடி, காவேரிபுரம், கருங்கல்லூா், சத்யாநகா், கத்திரிப்பட்டி, கோட்டையூா், காரைக்காடு, ஏமனூா், கொங்கா்பட்டி, கோரப்பள்ளம், புது வேலுமங்கலம், தானமூா்த்திக்காடு, உக்கம்பருத்திகாடு, சுப்பிரமணியபுரம், பண்ணவாடி, சேத்துக்குழி, வெள்ளைக்கரட்டூா், மாமரத்தூா், வட்டம் காடு, குரும்பனூா், சவுரியாா்பாளையம், ஆலமரத்துப்பட்டி, குள்ளம்பாளையம், பூமனூா், செட்டியூா், பாலமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.