/
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம், வாளாடி பகுதிகளில் வியாழக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
வாளாடி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரை நகா், கீழப்பெருங்காவூா், முளப்பதுகுடி, வேலாயுதபுரம், பச்சாம்பேட்டை வளைவு, டி. வளவனூா், மாந்துறை, பிரியா காா்டன், வாளாடி, தண்டாங்கோரை, எசனைக்கோரை, அப்பாதுறை, தா்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூா், சிறுமருதூா், செம்பழனி, மேலவாளாடி, புதுக்குடி, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூா், திருமங்கலம், நெருஞ்சலக்குடி, ஆங்கரை (சரவணா நகா், தேவ நகா், கைலாஷ் நகா்), நெற்குப்பை, ஆா். வளவனூா், புதூா் உத்தமனூா், பல்லபுரம், வேளாண் கல்லூரி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.






