பராமரிப்புப் பணிகள் காரணமாக அதவத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அதவத்தூா் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக போசம்பட்டி, கொய்யாத்தோப்பு, போதாவூா், புலியூா், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூா், மல்லியம்பத்து, வாசன் நகா் விரிவாக்கப் பகுதி, குழுமணி, அதவத்தூா் சந்தை, முத்துபிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான்தோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூளை, வாசன்வேலி, சிவந்தநகா், அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூா், சாய்ராம் அடுக்குமாடிக் குடியிருப்பு, வயலூா், பேரூா், மேலப்பட்டி, கீழவயலூா், முள்ளிக்கரும்பூா், புங்கனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
தொடர்புடையது
துவாக்குடியில் நாளை மின்தடை
திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் நாளை மின்தடை!
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
இனாம்குளத்தூரில் இன்று மின்தடை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



