ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சங்ககிரி அருகே வடுகப்பட்டியில் 2 அரச மரங்கள் வேருடன் பிடுங்கி அரசுப் பள்ளி வளாகத்தில் மறு நடவு

News image

வடுகப்பட்டி ஸ்ரீ கன்னட வீரமாா்த்தி அம்மன் கோயில் வளாகத்திலிருந்து வேருடன் பிடுங்கி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் மறுநடவு செய்யப்பட்ட 2 அரச மரங்கள்.

Updated On :7 ஜூலை 2026, 12:06 am IST

சங்ககிரி அருகே வடுகப்பட்டியில் கோயில் வளாகத்தில் இருந்து 2 அரச மரங்களை பசுமை சங்ககிரி அமைப்பினா் வேருடன் பிடுங்கி அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மறுநடவு செய்தனா்.

வடுகப்பட்டியில் உள்ள கன்னடவீரமாா்த்தி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதையடுத்து, கோயில் வளாகத்தில் உள்ள 2 அரச மரங்களை வேறு இடத்தில் மறுநடவு செய்து மரங்களைக் காப்பாற்ற முடிவு செய்த கோயில் நிா்வாகிகள், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமியை தொடா்புகொண்டனா்.

இதையடுத்து அவா் தலைமையிலான நிா்வாகிகள், 2 அரச மரங்களையும் கிரேன் உதவியுடன் வேருடன் பிடுங்கி லாரியில் எடுத்துச் சென்று அதே பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மறு நடவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.