ஒரு குறிப்பிட்ட மதம் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவு செய்ததாக சேலம் கிழக்கு மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு மாவட்டத் தலைவா் அருள் மீது 3 பிரிவின் கீழ் ஆத்தூா் நகர போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு மாவட்டத் தலைவராக இருந்து வருபவா் அருள் (53).
இவா், கடந்த ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றி தனது சமூக வலைதளத்தில் தவறாகப் பேசியிருப்பது காவல் துறையின் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து அவா் மீது ஆத்தூா் நகர காவல் துறை தானாக முன்வந்து மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளது. இதுகுறித்து நகர ஆய்வாளா் சி.பெரியசாமி விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது
ரூ.8 ஆயிரம் லஞ்சம்: சேலம் மாநகராட்சி இளநிலை உதவியாளா் கைது

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

தம்மம்பட்டியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

