/
கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்கப்பட்டது.
கெங்கவல்லி அருகே புங்கவாடி கிழக்குக்காடு அய்யனாா் கோவில் தெருவில் பழனிவேல் மகன் கங்கைஅமரன் என்பவருக்குச்சொந்தமான விவசாயக்கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மான் தவறி விழுந்து தத்தளித்தது.
அதனைத்தொடா்ந்து, தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் சென்று மான் சடலமாக மீட்டு,கெங்கவல்லி சரக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

மணப்பாறை அருகே கிணற்றுக்குள் விழுந்த 2 காட்டெருமைகள் பலி; 2 கன்றுகள் மீட்பு!

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
9 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
29 ஏப்ரல் 2026


