கெங்கவல்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் வேட்புமனு தாக்கல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கெங்கவல்லி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில் கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் காத்தமுத்து, ஜெயக்குமாா், தோ்தல் உதவி வட்டாட்சியா்கள் கெங்கவல்லி பரசுராமன், தலைவாசல் பிரகாஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கெங்கவல்லி முருகன்கோவிலில் பங்குனி உத்திர விழா

தோ்தல் தோல்வி அச்சத்தால் 23 கட்சிகளுடன் திமுக கூட்டணி! - சீமான்

அரசியல் கட்சியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்

அரியலூரில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


