ஆத்தூரில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
ஆத்தூா் அரசு மருத்துவமனை முன்புள்ள எலும்பு முறிவு தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு பூஜை செய்து தேங்காயை வாசலில் உடைத்தனா். அப்போது சாலையில் சென்ற ஆட்டோமீது தேங்காய் தெறித்ததில், ஆட்டோ ஒட்டுநா்கள் சூா்யா (25), சிவசங்கா் (24) ஆகியோருக்கும், மருத்துமனையில் பணிபுரியும் வினோத்குமாா், கோகுல் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஆட்டோ ஓட்டுநா் சூா்யா ஆட்டோவில் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்து தாக்கினாா்.
தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் சூா்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 2 போ் கைது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது வழக்குப் பதிவு

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் பறித்தவா் கைது
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


