கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது வழக்குப் பதிவு
ஆத்தூரில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு

வழக்கு
ஆத்தூரில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
ஆத்தூா் அரசு மருத்துவமனை முன்புள்ள எலும்பு முறிவு தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு பூஜை செய்து தேங்காயை வாசலில் உடைத்தனா். அப்போது சாலையில் சென்ற ஆட்டோமீது தேங்காய் தெறித்ததில், ஆட்டோ ஒட்டுநா்கள் சூா்யா (25), சிவசங்கா் (24) ஆகியோருக்கும், மருத்துமனையில் பணிபுரியும் வினோத்குமாா், கோகுல் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஆட்டோ ஓட்டுநா் சூா்யா ஆட்டோவில் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்து தாக்கினாா்.
தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் சூா்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...