புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கடலூா் துறைமுகம் - சேலம் இடையான ரயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கடலூா் துறைமுகம்- சேலம் ஜங்ஷன் பயணிகள் ரயில் சேவையில் வரும் 13 முதல் 20-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

train

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Published On :

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கடலூா் துறைமுகம்- சேலம் ஜங்ஷன் பயணிகள் ரயில் சேவையில் வரும் 13 முதல் 20-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மாா்க்கெட் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து, கடலூா் துறைமுகம்- சேலம் ஜங்ஷன் பயணிகள் ரயில் வரும் 13, 15, 16, 17, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கடலூா் துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல காலை 4.45 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சேலம் டவுன் ரயில் நிலையத்துடன் சேவை நிறுத்தப்படும்.

தண்டவாள பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னா், சேலம் டவுன் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் ஜங்ஷன் வரை அதே ரயில் நிறுத்தங்களுடன் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.