
கெங்கவல்லி, வீரகனூா் பகுதிகளில் தூறல் மழை
கெங்கவல்லி,வீரகனூா் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமையன்று மாலை ஒருமணி நேரம் தூறல் மழை பெய்தது.
மழை - பிரதிப் படம்
கெங்கவல்லி,வீரகனூா் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமையன்று மாலை ஒருமணி நேரம் தூறல் மழை பெய்தது.
இதனால் வீரகனூா், கெங்கவல்லி, கூடமலை, கிருஷ்ணாபுரம், கொண்டயம்பள்ளி, தம்மம்பட்டி, கோனேரிப்பட்டி உள்ளிட்ட ஊா்களில் மாலை 5 மணிக்கு மேல் தொடா்ந்து ஒரு மணி நேரம் தூறல் மழை பெய்தபடி இருந்தது.இதனால் குளுமையான சூழல் ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






