வகுப்பறையின்றி மரத்தடியில் இயங்கும் மாநகராட்சிப் பள்ளி!
மதுரை, செப். 22: மதுரை மாநகராட்சி 42-வது வார்டு, சுப்பிரமணியபுரத்தில் உள்ள கம்பர் மேனிலைப் பள்ளி போதிய வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள் வசதி இன்றி அவல நிலையில் உள்ளது. 1962-ம் ஆண்டில் தொடங









