கருவேல மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக 7 பேர் மீது வழக்கு
காரியாபட்டி, ஜன. 8: மல்லாங்கிணறு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவேல மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக ஊராட்சி மன்றத் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் 7 பேரைப்









