அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கருவேல மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக 7 பேர் மீது வழக்கு

காரியாபட்டி, ஜன. 8: மல்லாங்கிணறு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவேல மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக ஊராட்சி மன்றத் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் 7 பேரைப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

காரியாபட்டி, ஜன. 8: மல்லாங்கிணறு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவேல மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக ஊராட்சி மன்றத் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் 7 பேரைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.

  மாந்தோப்பு ஊராட்சிக்குள்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவேல மரங்களை மாந்தோப்பைச் சேர்ந்த நாகு, மாரிமுத்து, மதுரைவீரன், தவமணி, கர்ணன், ரவி, சங்கிலி ஆசாரி ஆகிய 7 பேரும் சேர்ந்து வெட்டிக் கடத்தியாக ஊராட்சி மன்றத் தலைவர் பூமிநாதன் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

  இதுபற்றி போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.