கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

மானாமதுரை வீர அழகர் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம்

மானாமதுரை, அக். 8: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர்கோயிலில் புரட்டாசி 3- வது சனி உற்சவம் நடைபெற்றது.  இதையொட்டி, தேவி பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்த

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

மானாமதுரை, அக். 8: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர்கோயிலில் புரட்டாசி 3- வது சனி உற்சவம் நடைபெற்றது.

 இதையொட்டி, தேவி பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றன.

 தொடர்ந்து கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடத்தி வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்து வடைமாலை அணிவித்து பூஜைகள் நடைபெற்றன.

 மேல்கரை பகுதியில் அமைந்துள்ள அப்பன் பெருமாள் கோயிலில் நடைபெற்ற புரட்டாசி சனி உற்சவத்தை முன்னிட்டு, பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வைகையாற்றுப் பாலம் அருகே அமைந்துள்ள ஜெயவீர ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.