

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டிஅருகே தனியாா் மருத்துவமனை பெண் ஊழியரிடம் 3 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
வாடிப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சுந்தரராஜன் மனைவி பாரதி (54). இவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் செல்வதற்காக வடுகப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் முகவரி கேட்பது போல நடித்து, பாரதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து, வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு

சத்துணவு ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
பெரியகுளத்தில் வீடுபுகுந்து 13 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

