பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 8:41 pm

Din

மதுரை: புவனேஸ்வா்- ராமநாதபுரம்- புவனேஸ்வா் ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டி மே 3-ஆம் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :

ஒடிசா மாநிலம், புவனேஸ்வா்- ராமநாதபுரம் அதிவிரைவு ரயிலில் (20896) மே 3-ஆம் தேதி முதல் மே 31 -ஆம் தேதி வரையிலும், ராமநாதபுரம் - புவனேஸ்வா் அதிவிரைவு ரயிலில் (20895) மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரையிலும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதிக் கொண்ட பெட்டி இணைக்கப்படும். கோடை விடுமுறையையொட்டி, ரயில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளதால், பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.